228
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மனூர் சிட்கோவில் இயங்கி வரும் பிரிண்டருக்கான மை தயாரிக்கும் தொழிற்சாலையில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம...

471
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள விசாகா பெண்கள் தங்கும் விடுதியில் குளிர்சாதனப்பெட்டி வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த நிலையில், விடுதியின் உரிமையாளர் இன்பா கைது செய்யப்பட...

486
காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி சண்முகநாதன் கோயில் யானை சுப்புலட்சுமி அடிவாரத்தில் கட்டியிருந்த கூடாரத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்ட நிலையில் யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை ...

514
மதுரை கட்ராபாளையத்தில் உள்ள விசாகா பெண்கள் தங்கும் விடுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். விடுதியில் இருந்த பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இத...

433
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் உள்ள வீட்டில் மின்கசிவால் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த நபிலன் என்ற ஒரு வயது குழந்தையும் மிதிலன் என்ற 3 வய...

458
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் உள்ள வீட்டில் மின்கசிவால் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரில் நபிலன்என்ற ஒரு வய...

337
சென்னை தண்டையார்பேட்டை ஜி.ஏ சாலையில் மருத்துவர் கண்ணன் என்பவருக்குச் சொந்தமான பல் மருத்துவமனையில் ஏ.சியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. ஊழியர்கள் உடனடியாக வெளியேறிய நிலையில், வி...



BIG STORY